நம்(மிடமிருந்து வர இருக்கும்) வேதனையை அவர்கள் உணர்ந்தபோது, அவர்கள் அதனை விட்டும் வெருண்டோட லானார்கள்.
(அத்தியாயம் : அல் அன்பியா - நபிமார்கள், வசனம்: 12)